Saturday, April 27, 2013

மானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் !
















கலையில் சிறந்த மனிதம் - உடன்
கயமை விளைத்த சிதைவும்......


அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..

அல்லி மலர் இதழ் விரிந்து..

அல்லி மலர் இதழ் விரித்து
கொல்லும் நகை மனமகிழ
மெல்ல எழும் கதிரவனைக் கண்டோம்..

அங்கோர் கோவில் குளத்தில் ஒரு மலர்..





அங்கோர் கோவில் குளத்தில் ஒரு மலர்....மலர்ந்தது..