மௌனமொழி
Saturday, April 27, 2013
அல்லி மலர் இதழ் விரிந்து..
அல்லி மலர் இதழ் விரித்து
கொல்லும் நகை மனமகிழ
மெல்ல எழும் கதிரவனைக் கண்டோம்..
அங்கோர் கோவில் குளத்தில் ஒரு மலர்..
அங்கோர் கோவில் குளத்தில் ஒரு மலர்....மலர்ந்தது..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment